27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

சு.கவின் நிலைப்பாடு இன்று!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இலங்கை சுதந்திரக் கட்சி தங்களது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை இன்று (25) அறிவிக்கவுள்ளது.

நேற்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக கட்சியின் மத்திய குழு இன்று கூடும் என்றார்.

ஒரு கட்சியாக, மத்தியகுழு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வெளிப்படுத்தும் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தை உருவாக்க உதவிய பின்னர், சு.க அரசாங்கத்தை விட்டு பிரிந்து செல்லாது என்றும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment