பிரபாகரன் படத்துடன் பொலிஸ் நிலையம் போனவர் கைது!

Date:

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் ஆராய்ந்த போது, அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்புடைய படங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்