27.7 C
Jaffna
September 22, 2023
இலங்கை

பிரபாகரன் படத்துடன் பொலிஸ் நிலையம் போனவர் கைது!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் ஆராய்ந்த போது, அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்புடைய படங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய கூரை கழன்று விழுந்து 2 பேர் காயம்!

Pagetamil

நல்லூரில் திலீபன் ஆவணக்காப்பகம் திறப்பு: வரலாற்றை அறிய இளையவர்கள் முண்டியடிப்பு!

Pagetamil

பாணுக்குள் பீடித் துண்டு!

Pagetamil

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!

Pagetamil

பேராதனை பல்கலை மருத்துவபீடத்தில் பயின்ற மன்னார் மாணவன் திடீர் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!