27.7 C
Jaffna
September 22, 2023
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் 2 தாதியர்களிற்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

நேற்று, போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவருடன் பணியாற்றியவர்கள் இன்று பிசிஆர் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டதில், வைத்தியசாலைக்குள் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதில் இருவர் தாதிய உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய கூரை கழன்று விழுந்து 2 பேர் காயம்!

Pagetamil

நல்லூரில் திலீபன் ஆவணக்காப்பகம் திறப்பு: வரலாற்றை அறிய இளையவர்கள் முண்டியடிப்பு!

Pagetamil

பாணுக்குள் பீடித் துண்டு!

Pagetamil

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!

Pagetamil

பேராதனை பல்கலை மருத்துவபீடத்தில் பயின்ற மன்னார் மாணவன் திடீர் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!