Pagetamil
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளிற்கு புறப்பட்டது இலங்கை!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி இன்று (23) காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

டோஹா, கட்டாருக்குச் செல்லும் விமானத்தில் தேசிய அணி அதிகாலை 3.35 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட குழு பெயரிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வாளர்கள் திமுத் கருணாரத்னவை ஒருநாள் கப்டனாக நியமித்துள்ளனர், தசுன் ஷானக டி 20 அணியை வழிநடத்துவார்.

COVID-19 தொற்றால் லஹிரு குமார பாதிக்கப்பட்டதால் சுரங்கா லக்மல் மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

அண்டிகுவாவில் மார்ச் 3 முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை மூன்று டி 20, மூன்று ஒருநாள் சர்வதேச மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment