27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதி இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் ரிகூப்த ரோஹனதீர அறிக்கையை ஒப்படைத்தார்.

பிரதி இப்போது நாடாளுமன்ற நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நேற்று சிங்கள மொழிபெயர்ப்புடன் அமைச்சரவையில் ஒப்படைக்கப்பட்டு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையின் 300 பிரதிகளை அச்சிட சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அவை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment