உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு!

Date:

உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பிரதி இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் ரிகூப்த ரோஹனதீர அறிக்கையை ஒப்படைத்தார்.

பிரதி இப்போது நாடாளுமன்ற நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நேற்று சிங்கள மொழிபெயர்ப்புடன் அமைச்சரவையில் ஒப்படைக்கப்பட்டு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையின் 300 பிரதிகளை அச்சிட சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அவை நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை 2026 ல் $8 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்திய கதை: உண்மையா வதந்தியா?

"$8 பில்லியன்" என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது? இந்த எண்ணிக்கை, இலங்கையின் பல்லாண்டு...

சஹ்ரான்குழு உறுப்பினர் அரச சாட்சியாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய தகவல்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான சஹாரன் ஹாஷிமுடன்...

ஐ.ம.ச கட்சியின் 5 பிரதேசசபை உறுப்பினர்கள் நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்