Pagetamil
முக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்: மைத்திரி மீது குற்றவியல் வழக்கிற்கு பரிந்துரை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நேற்று (22) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவினால் 2019, செப்ரெம்பர், 21ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஜனக டி சில்வா தலைமையிலான 5 பேர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது, கடமை தவறிய குற்றச்சாட்டில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யலாமா என்பதை ஆராய, அறிக்கையை உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ரஷ்யா – உக்ரைன் அமைதி முயற்சியில் உடனடி முன்னேற்றம் இல்லையெனில் ட்ரம்ப் விலகிவிடுவார்!

Pagetamil

கோட்டாவை விட வேகமாக அம்பலமாகும் இனவாத ஜேவிபி அரசு: கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டல்!

Pagetamil

அரசியல் கட்சிகள் விலகினாலே தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு தீர்வு காணலாமாம்: யாழில் தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றிய அனுர!

Pagetamil

‘எத்தனை வருடங்களுக்கு என்னை அடைத்து வைத்திருக்கப் போகிறார்கள்?’… கண்ணீர் விட்டு கதறிய பிள்ளையான்: உதய கம்மன்பில தகவல்!

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை; 4ஆம் மாடியில் உருட்டியெடுக்கப்படும் பிள்ளையான்: கம்மன்பிலவிடம் கண்ணீர் விட்டு கதறல்!

Pagetamil

Leave a Comment