இலங்கை- பாகிஸ்தானிற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

முகவர் நிலையங்கயின் ஊடாக தகவல் பரிமாற்றத்தின் மூலம் ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கையெடுக்க இரண்டு நாடுகளும் இணங்கின.

இதனை தொடர்ந்து, இரண்டு நாடுகளிற்கிடையிலும் உடன்பாடு கைத்தாத்தானது.

சுற்றுலா, முதலீடு, கைத்தொழில் அனுபவம் மற்றும் கல்வி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

spot_imgspot_img

More like this
Related

பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில்...

ஈரானின் அணுசக்தி, ஏவுகணை இலக்குகளை அழிக்கும் இலக்கின் அருகில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர்!

ஈரானில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளது என்று...

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடந்தது எப்படி?: அமெரிக்கா விளக்கம்!

அமெரிக்க இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, சனிக்கிழமை இரவு மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்