27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இலங்கை- பாகிஸ்தானிற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அலரி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

முகவர் நிலையங்கயின் ஊடாக தகவல் பரிமாற்றத்தின் மூலம் ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கையெடுக்க இரண்டு நாடுகளும் இணங்கின.

இதனை தொடர்ந்து, இரண்டு நாடுகளிற்கிடையிலும் உடன்பாடு கைத்தாத்தானது.

சுற்றுலா, முதலீடு, கைத்தொழில் அனுபவம் மற்றும் கல்வி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment