பேஸ்புக் களியாட்டம்… ஒரு பெண், 16 ஆண்கள் கைது!

Date:

ஹபரண பகுதியில் பேஸ்புக் மதுபான விருந்தில் ஈடுபட்ட 16 ஆண்களையும் பெண்ணையும் இன்று (22) ஹபரண பொலிசார் கைது செய்தனர்.

நேற்றிரவு ஹபரண நீர்த்தேக்கத்தின் அண்மையிலுள்ள விடுதியில் விருந்து நடைபெற்றது. அது இன்று காலை வரை தொடர்ந்தது என்று ஹபரண பொலிசார் தெரிவித்தனர்.

குருநாகலைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பெண்ணும், 16 ஆண்களும் கைதாகினர். அவர்கள் 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள்.

ஹபரண, கெக்கிராவ, திருகோணமலை, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்