26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

சர்ச்சைக்குரிய கையுறைகளுடன் 3 பேர் கைது!

மத அடையாள ஓவியங்கள் வரையப்பட்ட 311 கையுறைகளுடன் கண்டி பூஜாபிட்டியாவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பச்சை கையுறைகளில் இயேசு கிறிஸ்து, மரியன்னை, புத்தரின் உருவப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற செயல்களின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துவது தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே மூவரும் கைது செய்யப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவை இன்று கலகெதர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

east tamil

கன்னி வரவு செலவு திட்டம் இன்று

east tamil

பழைய நினைவுகள் திரும்புகிறதா?: வீட்டுக்கு சென்று மிரட்டிய ஜேவிபி உறுப்பினர்!

Pagetamil

கடிதம் கசிந்தது எவ்வாறு?: பொலிசாரை கிடுக்குப்பிடி பிடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!

Pagetamil

சிஐடி மீது பியூமி ஹன்சமாலி வழக்கு!

Pagetamil

Leave a Comment