முகக்கவசம் அணியாத 12 பேர் கைது!

Date:

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை போன்ற காரணங்களினால் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன, இதனை தெரிவித்தார். கடற்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் மொத்தம் 3,202 பேர் இதே குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பான செயல்பாடுகள் இன்றும் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறுவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், நாட்டில் உள்ள சட்டங்களுக்கு இணங்க செயற்படுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் டிஐஜி கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை...

யுவதியின் தங்கச்சங்கிலி அறுத்தவர் மடக்கிப்பிடிப்பு

வென்னப்புவ, வைக்கல், தம்பரவில தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு துணை வீதியில் மோட்டார்...

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு ஏற்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்