27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறையில் ஆசிரியைக்கு கொரோனா!

பருத்தித்துறையில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.

ஆசிரியையின் வீட்டிற்கு திருகோணமலையிலிருந்து வந்து சென்ற ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். இதையடுத்து, திருகோணமலை சுகாதார பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆசிரியை கடந்த வாரம் பாடசாலைக்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
8
+1
1

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

Leave a Comment