25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

பட்டதாரிகள் நியமனத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!

2020ஆம் ஆண்டில் வேலையற்ற பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் 60,000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதாக தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த போதிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று சங்கத்தின் தலைவர் ஞானானந்த தேரர் கூறினார்.

“அரசாங்கமும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் உறுதிமொழியை நிறைவேற்றியதை போல இப்போது செயல்படுகிறார்கள். கடந்த காலத்தில் எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க வீதிகளில் இறங்க வேண்டியிருந்தது, எனவே ஆர்ப்பாட்டங்களுக்கு தயங்க மாட்டோம்“ என அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரங்களில் தலையிட்டு வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் அவர் வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மருத்துவ எரியூட்டியால் பாதிப்பு – நிரந்தர தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

east tamil

எரிபொருள் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

east tamil

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

Leave a Comment