நாட்டில் நேற்று (20) மட்டும் 39,078 நபர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை 302,857 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
COVID-19 க்கு எதிரான நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1