29.4 C
Jaffna
April 24, 2025
Pagetamil
இலங்கை

தடை எனக்கு தரப்படவில்லை!

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிசார் நேற்றயதினம் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு பொலிசாரால் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நேரமின்மையால் அங்குவர இயலாது என தெரிவித்திருந்தார்.

அதற்கமைய வவுனியாவில் அமைந்துள்ள ரெலோவின மாவட்ட அலுவலககத்துக்கு நேற்று வந்த பொலிசார் அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநாயக போராட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக விளக்கத்தை தெரிவித்திருந்தார்.

இதேவேளை நீதிமன்றின் தடை உத்தரவு பத்திரத்தை நான் எந்த சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அது எனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு விரைவில் ஆரம்பிக்கும்

Pagetamil

‘எமது பொது எதிரி அரசுதான்… இம்முறை ஜேவிபியின் வித்தைகள் எடுபடாது’: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

நாளை சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும்

Pagetamil

அரசாங்கம் பாதாள உலகக்குழுக்களை பயன்படுத்தி கொலைகள் செய்கிறதா?: மொட்டுக்கு வந்த சந்தேகம்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய பேரவைக்கே ஆதரவு: யாழ் முஸ்லிம் மக்கள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment