பொறியில் சிக்கிய சிறுத்தை!

Date:

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி பகுதியில் இன்று (15) பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தையொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வேட்டைப்பொறியில் சிறுத்தை சிக்கியது.

தேயிலைத் தோட்டத்தில் புல் வெட்டுவதற்குச் சென்ற ஒரு தோட்டத் தொழிலாளி சிறுத்தையை கண்டு, பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேட்டைப்பொறியில் நேற்று மாலை சிறுத்தை சிக்கியிருக்கலாமென கருதப்படுகிறது.

சிறுத்தையை மீட்கும் நடவடிக்கையில் நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி மீது விசாரணை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நுரைச்சோலை காவல் நிலையப்...

ஒரே வங்கிக்கணக்கிலிருந்து முஸ்லிம், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சம்பளம்: ராஜபக்சக்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்திய அனுர!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

யாழ் வந்த பிக்குகள் சொன்னதென்ன?

யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்