Pagetamil
குற்றம்

கஞ்சாவுடன் இருவர் கைது!

வவுனியாவில் கேரளகஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை வவுனியா பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

நேற்றயதினம்இரவு வவுனியா இறம்பைக்குளம் மற்றும் ஆச்சிபுரம் பகுதிகளில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒரு கிலோ 300 கிராம் கேரளகஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு நபர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதையும் படியுங்கள்

குழந்தை பிறந்த 7ஆம் நாள் இளம்தாய் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்ய முயன்ற காதலன்: இருவரும் காப்பாற்றப்பட்டனர்!

Pagetamil

எக்குத்தப்பான காரியத்தில் ஈடுபட்டு சிக்கிய 18 வயது யுவதி: காதலன் தாக்கியதில் 2 பொலிசார் காயம்!

Pagetamil

பிரசவத்துக்கு முதல்நாள் தமிழ் பெண்ணின் சோக முடிவு

Pagetamil

வவுனியாவில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்

Pagetamil

Leave a Comment