27.7 C
Jaffna
September 23, 2023
விளையாட்டு

இலங்கையின் முதலாவது சுப்பர் லீக் உதைபந்தாட்ட தொடர் 17ஆம் திகதி ஆரம்பம்!

நாட்டின் முதலாவது சுப்பர் லீக் உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை உதைபந்தாட்ட அணியின் தலைவர் சுஜான் பெரேரா, இந்த உதைபந்தாட்ட தொடர் நாட்டின் உதைபந்தாட்டத்தை மேம்படுத்துவதற்குத் துணை புரியும் என தெரிவித்தார்.

புதிய வீரர்களுக்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலுக்கு அமைய இந்தப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்கும் உள்நாட்டு வெளிநாட்டு வீரர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்தத் தொடரில் பத்து அணிகள் பங்கேற்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தசுன் ஷானக கப்டனாக தொடர மலிங்க ஆதரவு!

Pagetamil

உலகக்கிண்ணம் வரை தசுன் ஷானக கப்டனாக செயற்படுவார்!

Pagetamil

15 ரன்களில் சுருண்ட மங்கோலிய அணி

Pagetamil

‘ஆசிய கிண்ண இறுதிப்போட்டி தோல்வி எச்சரிக்கை மணி’: இலங்கை பயிற்சியாளர்

Pagetamil

கோலியை போல நடந்து காட்டிய இஷான் கிஷன்: கத்துக்குட்டி இலங்கையை கதறவிட்ட பின் கலாய்ப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!