27.7 C
Jaffna
September 22, 2023
இலங்கை

பூநகரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று!

கிளிநொச்சி, பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உள்ளடங்குகின்றனர்.

பூநகரியை சேர்ந்த கடற்றொழிலாளியொருவர் கடந்த 9ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அவரது குடும்பத்தினர், தொடர்பிலிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் முடிவுகள் இன்று வெளியாகின. இதில், அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர், மற்றும் உறவினர்கள், சக தொழிலாளிகள் என மேலும் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய கூரை கழன்று விழுந்து 2 பேர் காயம்!

Pagetamil

நல்லூரில் திலீபன் ஆவணக்காப்பகம் திறப்பு: வரலாற்றை அறிய இளையவர்கள் முண்டியடிப்பு!

Pagetamil

பாணுக்குள் பீடித் துண்டு!

Pagetamil

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!

Pagetamil

பேராதனை பல்கலை மருத்துவபீடத்தில் பயின்ற மன்னார் மாணவன் திடீர் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!