spot_imgspot_img

மலையகம்

வகுப்பறை மீது மரக்கிளை முறிந்து விழுந்து மாணவன் பலி

பலாங்கொடை, ராஜவாக்க மகா வித்தியாலயத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது  மரத்தின் கிளை ஒன்று விழுந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்தார், மேலும் 17 பேர் காயமடைந்தனர் என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்...

பேராதனை, கண்டிக்கிடையில் புகையிரத சேவை தற்காலிகமாக நிறுத்தம்

பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்ல சிறப்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பேராதனை மற்றும் கண்டி புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகளை தற்காலிகமாக நிறுத்த...

பண்டாரவளை மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சாகராதீர விஸ்வ விக்ரம இன்று  பெற்று பண்டாரவளை மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நான்கு வாக்குகளின் பெரும்பான்மையுடன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தேசிய மக்கள் சக்தியின் 5 வாக்குகளையும்,...

பேருந்துக்குள் பெண்களுடன் சேட்டை விட்டவர்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

நேற்று (7) காலை நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் இருந்த நடத்துனர் ஒருவர், தாய் மற்றும் மகள் உட்பட பல இளம் பெண்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களால் தாக்கப்பட்டார். கடவத்தை கிரில்லாவல...

அரசாங்கத்துடனும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள்தான் இன்று ஆட்சி பீடம் ஏறியுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சியமைந்ததை பொறுத்தவரையில் தாம் சந்தோசபடுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img