யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா கதிர்காமன் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகன், வெள்ளச்சி தம்பதிகளின் அன்பு மகளும், மாதன், சீதை தம்பதிகளின்...
யாழ். மிருசுவில் கரம்பகத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் படித்த மகளிர் திட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் சின்னப்பு நடராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும்,...
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு இரத்தினசபாபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும்,...
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டை கூழாவடி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை மலர்மார்கிறேட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
காலன் உம்மைப் பறித்தெடுத்து...
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Watfordஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சந்தானசாமி அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜகோபால்...