சம்பூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பேச்சிமுத்து கிருபரெத்தினம் அவர்கள் 12.02.2025ம் திகதி புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலங்சென்ற இராசேந்திரம், வேலாச்சி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற இராசையா, அழகம்மா தம்பதினரின்...
கண்டியை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. ஜோர்ஜியானா ஜோசப் அவர்கள் கடந்த 05.02.2025ம் திகதி காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அந்தோனியம்மா ஜோசப். மார்ட்டின் ஜோசப் ஆகியோரின் அன்பு மகளும், காலம் சென்ற...
கிளிவெட்டியை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா துரைராஜா (ஆற்றங்கரை பழமை விநாயகர் ஆலய அறங்காவலர்) நேற்று (26.01.2025 ஞாயிற்றுக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா பத்தம்மை தம்பதிகளின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்ற சுப்ரமணியம்...
இல. 123, ரெசிடென்சி வீதி, மனையாவெளி, திருகோணமலையை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சின்னராசா ஜீவராணி அவர்கள் 24.01.2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம்...