அவுஸ்திரேலிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ், சிங்கள பெண்கள் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றியீட்டியுள்ளனர்.
அஷ்வினி அம்பிகைபாகர் அவுஸ்திரேலியா சிட்னி Barton தொகுதியி்ல் தொழிற் கட்சி சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்துக்குமேல் வாக்குகள் பெற்று...
கனடாவின் Markham நகரில் படுகொலை செய்யப்பட்ட 20 வயது இளம் தமிழ்ப் பெண்ணின் மரணம் சம்பந்தமாக இருவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
நிலக்ஷி ரகுதாஸ் என்ற இந்த இலங்கை தமிழ் இளம் பெண் கடந்த...
கனடாவின் ரொரன்டோ-ஸ்காபரோ பகுதியிலுள்ள வீட்டில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 66 வயதுடைய ஒருவர், அவரது மகனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். 32 வயதுயை மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, முதல் நிலை கொலைக்...
சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
வலே மாநிலத்தில் அதிகாலை 4:30 மணியளவில்...