spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு புதிய தகவல்; கொரோனா வௌவால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை: எப்படிப் பரவியது?

சீனாவில் உருவாகி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ், வௌவால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை. இடையே மற்றொரு விலங்கும் இருந்துள்ளது என்று சீனாவில் ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின்...

இந்தியா நடுநிலை வகித்தாலும் தீர்மானத்தினூடாக ஆக்கப்பூர்வமான பணி செய்துள்ளது: தமிழ் அரசின் தலைவர் மாவை!

இந்தியா நடுநிலைமை வகித்தாலும் மிக ஆக்கபூர்வமான பணிகளை அந்தத் தீர்மானத்தின் ஊடாக எடுத்திருக்கின்றது. அவர்கள் மிகவும் தந்திரோபாயமாக அந்தத் தீர்மானத்தில் நடுநிலை வகித்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சிறந்த முறையில் எமது மக்களின் விடுதலைக்காக...

சுயெஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் மீட்கப்பட்டது!

சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள MV Ever Given  கப்பலின் மீட்புப் பணி 6 வது நாளில் வெற்றியடைந்துள்ளது. இன்று கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய மீட்பு பணியில்  இரண்டு...

பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிற்கும், தமிழர்களிற்கும் தடை: கோட்டா அரசு அதிரடி நடவடிக்கை!

பயங்கரவாதத்திற்கு துணை புரிந்ததாக தெரிவிக்கப்படும், 7 அமைப்புகள் மற்றும் 388 தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய அதி விசேட வர்த்தமானியொன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி 25 திகதியிடப்பட்ட குறித்த வர்த்தமானியினை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...

யாழ் கல்வி வலயத்தில் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் மூடல்!

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (29) முதல் ஒரு வாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படுமென யாழ் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்

spot_imgspot_img