யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும், 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 755 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில்,...
விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும்...
கடந்தமுறை முதலமைச்சராக வரும் சந்தர்ப்பம் 100 வீதமிருந்த போதும், அதை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தேன். இப்பொழுது அப்படியான சந்தர்ப்பம் இருக்கிறதா தெரியாது. ஆனால், இம்முறை சந்தர்ப்பம் வந்தால் பொறுப்பிற்கு வருவேன். மாகாணசபை தேர்தல்...
பன்னிப்பிட்டி பகுதியில் நடுவீதியில் லொறி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறி சாரதியை நடுவீதியில் விழுத்தி, பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத்...
யாழ் மாவட்டத்தில் இன்று 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். வடமாகாணத்தில் 26 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று வட மாகாணத்தில் 382 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 26...