பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக நேற்றிரவு 8 மணியளவில்...
இலங்கை கிரிக்கெட்டிற்கு 6 உறுப்பினர்களை கொண்ட புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் செய்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. அத்துடன், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...
யாழ். மாநகர சபையால் அறிமுப்படுத்தப்பட்டுள்ள மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தாவொரு உள்ளநோக்கமும் பிரதிபலிப்பும் இல்லையென மாநகர முதல்வர் சட்டதரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின்...
இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு அஜித் மன்னம்பெரும நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்ததை தொடர்ந்து, பதற்றமான...
யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பெறப்பட்ட 1003 பிசிஆர் மாதிரிகள், ஸ்ரீஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இவர்களில் 129 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதில், திருநெல்வேலி பாற்பண்ணை...