அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில்...
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு நபர் தனது அடிப்படை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று திங்கட்கிழமை (01) இரவு பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைது...
யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு ஆளுனரின் அரசியல் தலையீடு உள்ளதென தெரிவித்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு கடிதம்...
மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில்...