- கருணாகரன்-
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்து முதல் அரையாண்டு முடிந்து விட்டது. இந்த அரையாண்டின் நிகழ்ச்சிகளும் நிலவரங்களும் சொல்வதென்ன?
1. ஊழல்வாதிகளாகச் சொல்லப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில்...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, 77 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடியது.
அணித்தலைவர் சரித்...
கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க், தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது என்று அறிவித்துள்ளார்.
“இலங்கையில் ஸ்டார்லிங்க் இப்போது கிடைக்கிறது!” எலோன் மஸ்க் ‘X’ இல் ஒரு பதிவில்...
பழைய செம்மணி வழக்கும் புதிய செம்மணி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய...
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும்...