-கருணாகரன்
தமிழ்த் தேசியவாத அரசியலில் தடுமாற்றங்களும் வியாதிகளும் ஏராளம், தாராளம். இல்லையென்றால், எப்போதுமே முட்டாள்தனமாகவே சிந்திப்பார்களா? நான் இங்கே தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளை மட்டும் குறிப்பிடவில்லை. இந்தக் கருத்தியலை ஆதரிக்கும் ஊடகர்கள்,...
-கருணாகரன்
ஒரு காலம் ஆயுதங்களுடன் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அல்லது ஆயுதந்தாங்கிய விடுதலை இயக்கங்களுடன் தொடர்புடையோர் என்று கைது செய்யப்பட்டனர். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களுக்கு சமூகத்தில் பெரும் மதிப்பு ஏற்பட்டது. அவர்கள் ‘விடுதலைப் போராளிகள்’...
-கு.மதுசுதன்
அவன் இறந்துவிட்டான்.
தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதித்து மீண்டெழ போராடுகையில் இறுதியில் காலன் தான் வென்றான். அவன் தற்கொலைக்கு பின்னால் இன்றைய சமூக ஊடகங்கள் தீயாய் பரவுகின்ற செய்தியாக "பப்ஜீ" கேம் விளையாட்டிற்கு...
-கருணாகரன்
இலங்கையில் ‘மாற்றத்துக்கான ஆட்சி – முன்னேற்றத்துக்கான அரசாங்கம்’ என்ற பிரகடனத்தோடு அதிகாரத்துக்கு வந்தது NPP. நாட்டுக்கும் மக்களுக்கும் மாற்றமும் முன்னேற்றமும் தேவையாக இருந்தது; இருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்பும் இதுதான். அவர்களுடைய நம்பிக்கையும் இதுவே....
கருணாகரன்
யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் மூன்று பேரைப் பற்றிப் பலரும் பலவிதமான நகைச்சுவைகளைச் சொல்லுகிறார்கள். அதற்குத் தோதாகத்தான் அந்தப் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். ஒருவர் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர். அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முந்திய சந்திரசேகர்...