spot_imgspot_img

ஏனையவை

யாழில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில்...

வித்தியாசமான பழிவாங்கல்: மணமகளின் இரகசிய படுக்கையறை வீடியோவை மணமேடையில் ஒளிபரப்பிய மணமகன்!

இரண்டு பேரை வாழ்க்கையில் இணைக்கும் அற்புதமான பந்தமாக திருமணம் கருதப்பட்டாலும், திருமண நிகழ்வுகளில் நடக்கும் விவகாரமான சம்பவங்கள் பற்றிய வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இந்த சம்பவம்...

இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்த இராணுவ ஹெலிகாகொப்டர்  தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து நொறுங்கியுள்ளது. தற்போது வரை நான்கு பேர் இறந்துள்ளமை...

ஒதியமலை படுகொலையின 37வது ஆண்டு நினைவு!

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 37ஆம் ஆண்டு நினைவு தினம்இன்று (02) படுகொலை நடைபெற்ற ஒதியமலை கிராமத்தில் நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img