spot_imgspot_img

இலங்கை

கஹவத்தை கொலையில் கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...

வெளிநாட்டு பெண் மீது வெறிகொண்ட 81 வயது பிக்கு கைது!

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விகரையின் தலைமை துறவியாக பணியாற்றும்...

வீடு எரிந்த கோட்டாவின் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு: உயர்நீதிமன்ற விசாரணையின் புதிய தகவல்!

மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் உள்ள “கோட்டா கோ கம” போராட்டக் களத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு பொதுமக்கள் தீவைத்ததால் ஏற்பட்ட இழப்புக்கு...

தாதியரின் 60 வயது ஓய்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று...

செம்மணி புதைகுழி அகழ்வு 21ஆம் திகதி மீள ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img