இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மீதான விசாரணை அறிக்கையை பொலிசார் இன்று...
யாழ்ப்பாணம் மாநகர சபை, குறிப்பாக குப்பைகளை எரிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மருத்துவர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த...
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறு அக்கட்சியின்...
அரசியல் ஆர்வலர் டான் பிரியசாத் கொலையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கேகாலை, ரன்வலயில் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...
பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு...