பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்தின்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரரான ஆந்த்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் ரி20 உலகக் கோப்பை...
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், குளத்தில் வலை வீசிக்கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த...
அம்பாறை உஹன கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில்...
கண்டி நீதவானின் வீட்டிற்குள் நுழைந்து அவரது தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ரூ.1.72 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் ஆறு சந்தேக நபர்களை வரும் 22 ஆம்...