28.2 C
Jaffna
April 20, 2024
இலங்கை

அதிபர், ஆசிரியருக்கு கொரோனா: மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

பாடசாலையின் அதிபர், ஆசிரியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment