மரண அறிவித்தல் -குணமலர் மகாதேவன்

Date:

குணமலர் மகாதேவன் 05.06.2025 வியாழக்கிழமை அன்று காலஞ்சென்றார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு சரஸ்வதியின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மாவின் அன்பு மருமகளும் கந்தையா மகாதேவனின் அன்பு துணைவியாரும் ஆவார்.
அன்னார் தவமலர் (ஜேர்மனி) , ஜெயமலர் , காலஞ்சென்ற சாந்தமலர் , பிரசாந்தன் ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற ஆறுமுகம் , ரவீந்திரன் , மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
சுதன் (லண்டன்) , றயன் (நெதர்லாந்து) , டிலக்சனா ஆகியோரின் அன்பு தாயாரும் வெல்ஷியா (லண்டன்) , கீதா (நெதர்லாந்து) , ஜெயதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும் மதுசிகன் (லண்டன்) , றஸ்மிஜன் (லண்டன்) , சூரியாத் (நெதர்லாந்து) , சுஜித் (நெதர்லாந்து) , நிக்சதா , கிர்த்திக் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 08.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 அளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று இருபாலை கிழக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் – குடும்பத்தினர்.
T.p :- +94776284314

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்